TNPSC Thervupettagam

அனைத்து மகளிர் துணைத் தலைவர்கள் குழு

September 27 , 2023 299 days 217 0
  • மாநிலங்களவைத் தலைவர் ஜக்தீப் தன்கர், மகளிர் இடஒதுக்கீடு மசோதாவைக் கருத்தில் கொண்டு மாநிலங்களவையில் அனைத்து மகளிர் துணைத் தலைவர்கள் குழுவினை அமைத்துள்ளார்.
  • நாரி சக்தி வந்தான் ஆதினியம் 2023 என அழைக்கப்படும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து விவாதிப்பதற்காக மட்டுமே இந்த 13 பெண் மாநிலங்களவை உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.
  • இக்குழுவில் P. T. உஷா, ஜெயா பச்சன், சரோஜ் பாண்டே, டோலா சென், சுலதா தியோ மற்றும் டாக்டர் ஃபௌசியா கான் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்