TNPSC Thervupettagam
September 18 , 2018 2163 days 624 0
  • சுதந்திரத்திற்கு பிறகான முதல் பெண் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான அன்னா ராஜம் மல்ஹோத்ரா செப்டம்பர் 17-ம் தேதியன்று மும்பையில் மறைந்தார்.
  • இந்த அதிகாரி மதராஸ் மாநிலத்தில் முதலமைச்சர் சி. ராஜகோபாலச்சாரியின் கீழ் பணிபுரிந்தார்.
  • அவரது பணிக்காலத்தின் போது இந்தியாவின் முதல் கணினிமயமாக்கப்பட்ட துறைமுகமான நவ்சேவா (ஜவஹர்லால் நேரு துறைமுகம்) துறைமுகத்தின் கட்டுமானம் மும்பையில் நிறைவு செய்யப்பட்டது.
  • தனது புகழ்வாய்ந்த சேவைக்காக அவர் 1989 ஆம் ஆண்டு பத்மபூஷண் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்