ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்ட அமைப்பின் தேசிய நல்லெண்ணத் தூதர் திருமதி தியா மிர்சா மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் திரு அஃப்ரோஸ் ஷா ஆகியோருக்கு 2021 ஆம் ஆண்டின் சமூக நீதிக்கான மதிப்புமிக்க அன்னை தெரசா நினைவு விருதுகள் வழங்கப் பட்டன.
சுற்றுச்சூழல் நிலைத்தன்மையில் அவர்கள் ஆற்றியப் பாராட்டத்தக்க மற்றும் குறிப்பிடத் தக்க சாதனைகளுக்காக இருவருக்கும் விருது வழங்கப்பட்டது.
ஹார்மனி என்ற அறக்கட்டளையானது சமூக நீதிக்கான அன்னை தெரசா நினைவு விருதுகளை வழங்குகிறது.