TNPSC Thervupettagam

அன்னை தெரசாவின் 110வது பிறந்த நாள்

August 31 , 2020 1420 days 685 0
  • அன்னை தெரசாவின் 110வது பிறந்த நாள் 2020 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26, அன்று அனுசரிக்கப் பட்டது.
  • இவர் 1910 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 26 ஆம் தேதி மாசிடோனியாவில் பிறந்தார், இவர் 1920களின் பிற்பகுதியில் இந்தியாவிற்கு வருகைத் தந்து, கல்கத்தாவின் செயின்ட் மேரி உயர்நிலைப் பள்ளியில் 15 ஆண்டுகள் வரலாறு மற்றும் புவியியல் பாடங்களைக் கற்பித்தார்.
  • இவர் 1950 ஆம் ஆண்டில், ரோமன் கத்தோலிக்க மத திருச் சபையின் அடித்தளத்தை அமைத்தார், இது இப்போது பிறரன்பிற்கான பணியாளர்கள் சபை (மிஷனரிஸ் ஆஃப் சேரிட்டி) என்று பிரபலமாக அறியப்படுகிறது.
  • 1979 ஆம் ஆண்டில் அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது, ஆனால் அவர் அதை ஏற்க மறுத்து, அந்தப் பரிசிற்கான 192,000 டாலர் பரிசுத் தொகையை இந்தியாவில் ஏழைகளுக்கு உதவுவதற்காக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
  • மேலும் இவர்
    • 1962 ஆம் ஆண்டில் பத்மஸ்ரீ விருது
    • 1969 ஆம் ஆண்டில் சர்வதேச புரிதலுக்கான ஜவஹர்லால் நேரு விருது மற்றும்
    • 1980 ஆம் ஆண்டில் பாரத ரத்னா ஆகிய விருதுகளைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்