TNPSC Thervupettagam

அன்னையர் தினம் - மே 15

May 19 , 2023 462 days 196 0
  • இது ஒவ்வோர் ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையன்று கொண்டாடப் படுகிறது.
  • இந்த நாள் ஆனது தாய்மார்கள் மற்றும் தாய்மையைப் போற்றுவதோடு, தாய்வழி பந்த பிணைப்புகளின் முக்கியத்துவத்தைக் கொண்டாடுகிறது.
  • மேலும் இது தாய்மார்கள் மற்றும் குடும்பங்களைப் பாதிக்கும் பிரச்சினைகள் குறித்த கவனத்தினை ஈர்க்கும் வகையிலான அழைப்பினை விடுக்கிறது.
  • தனது தாயைக் கௌரவிக்க விரும்பிய அன்னை ஜார்விஸ் என்பவரால் இந்தத் தினம் தொடங்கப்பட்டது.
  • 1914 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் 28வது அதிபர், உட்ரோ வில்சன், மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக அறிவிக்கும் பிரகடனத்தில் கையெழுத்திட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்