September 16 , 2022
675 days
335
- ‘இரப்பர் கேர்ள்’ என்று அழைக்கப்படும் அன்வி விஜய் சன்ஸாருகியா டெல்லியில் சமீபத்தில் பிரதமர் அவர்களைச் சந்தித்தார்.
- 75 சதவீத அறிவுத்திறன் குறைபாடுள்ள மன நலிவு நோயால் பாதிக்கப்பட்ட இந்த 14 வயது சிறுமியின் வாழ்க்கையை யோகா மாற்றியுள்ளது.
- இவர் இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதினை வென்றார்.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/16-823.jpg)
Post Views:
335