TNPSC Thervupettagam
September 16 , 2022 675 days 334 0
  • ‘இரப்பர் கேர்ள்’ என்று அழைக்கப்படும் அன்வி விஜய் சன்ஸாருகியா டெல்லியில் சமீபத்தில் பிரதமர் அவர்களைச் சந்தித்தார்.
  • 75 சதவீத அறிவுத்திறன் குறைபாடுள்ள மன நலிவு நோயால் பாதிக்கப்பட்ட இந்த 14 வயது சிறுமியின் வாழ்க்கையை யோகா மாற்றியுள்ளது.
  • இவர் இந்த ஆண்டு ஜனவரி 24 ஆம் தேதியன்று பிரதான் மந்திரி ராஷ்ட்ரிய பால் புரஸ்கார் விருதினை வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்