TNPSC Thervupettagam

அபயம் செயலி

November 28 , 2020 1368 days 632 0
  • இந்தச் செயலியை ஆந்திரப் பிரதேச மாநில அரசு தொடங்கியுள்ளது.
  • இது அவசர காலச் சூழ்நிலைகளில் அபாய ஒலியை எழுப்புவதற்கு வேண்டி வாடகை மோட்டார் வண்டிகள் மற்றும் தானியங்கி இழுவை வண்டிகள் ஆகியவற்றில்  பயணிக்கும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு உதவுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்