TNPSC Thervupettagam

அபிநந்தன் திட்டம்

September 25 , 2023 298 days 309 0
  • டாடா குழுமத்திற்குச் சொந்தமான ஏர் இந்தியா நிறுவனமானது, பயணிகளின் விமான நிலைய அனுபவத்தை மேம்படுத்தும் முயற்சியில் 'அபிநந்தன் திட்டத்தினைத்' தொடங்கியுள்ளது.
  • 16 முக்கிய இந்திய விமான நிலையங்களில் உள்ள ஏர் இந்தியா நிறுவனத்தின் பயணச் சீட்டினை வைத்திருப்பவர்களுக்கு தனிப் பயனாக்கப்பட்ட மற்றும் தொந்தரவு இல்லாத விமான நிலைய அனுபவத்தை வழங்கச் செய்வதை இந்த முன்னெடுப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஏர் இந்தியா நிறுவனமானது சிறப்புப் பயிற்சி பெற்ற சேவை உறுதியளிப்பு அதிகாரிகள் குழுவை நியமித்துள்ள நிலையில் அவர்கள் விமான நிலையங்களில் உள்ள முக்கியத் தொடர்புப் பகுதிகளில் பணியமர்த்தப்படுவார்கள்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்