TNPSC Thervupettagam
March 25 , 2020 1586 days 571 0
  • நார்வே அறிவியல் நிறுவனமானது 2020 ஆம் ஆண்டிற்கான அபெல் விருதினை 2 சிறந்த கணிதவியலாளர்களான ஹிலெல் ப்ரூண்டன் – பெர்க் மற்றும் கிரிகோரி மர்குலிஸ் ஆகியோருக்கு வழங்க இருக்கின்றது.
  • எண் கோட்பாடு, சேர்வியல் மற்றும் குழுக் கோட்பாடு ஆகியவற்றில் நிகழ்தகவு மற்றும் இயக்கவியல் குறித்த சிறந்த பணிகளுக்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட இருக்கின்றது.
  • அபெல் விருது என்பது நார்வே அரசரால் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும் நார்வே நாட்டுப் பரிசாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்