TNPSC Thervupettagam

அமெரிக்கா – மெக்சிகோ எல்லை சுற்றுச்சுவர் திட்டம்

February 15 , 2021 1344 days 504 0
  • முன்னாள் அதிபரான டொனால்டு ட்ரம்பினால் வெளியிடப்பட்ட ஒரு அவசரகால உத்தரவை ரத்து அமெரிக்க அதிபர் செய்துள்ளார்.
  • இது அமெரிக்கா-மெக்சிகோ நாடுகளுக்கு இடையில் ஒரு எல்லை சுற்றுச் சுவரைக் கட்டமைப்பதற்காக வெளியிடப் பட்டது.
  • 2019 ஆம் ஆண்டில் ட்ரம்ப் நிர்வாகமானது ஒரு நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டது.
  • அந்த நிர்வாக ஆணையானது அமெரிக்கா-மெக்சிகோ நாடுகளுக்கு இடையில் ஒரு எல்லைச் சுற்றுச் சுவரைக் கட்டமைப்பதற்காக ஒரு தேசிய அவசர நிலையை அறிவித்தது.
  • இந்தத் திட்டத்திற்கான நிதியளிப்பு தொடர்பாக சட்டம் இயற்றுபவர்களுடன் ஏற்பட்ட தொடர் மோதலைத் தொடர்ந்து இந்த அவசர நிலையானது அறிவிக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்