இந்தியாவானது அமெரிக்க அரசின் கருவூலப் பங்குகளைப் வைத்துள்ள 12வது (157.4 பில்லியன் அமெரிக்க டாலர்) மிகப்பெரிய நாடாக உருவெடுத்துள்ளது.
இந்திய அரசின் சார்பாக இந்தியாவின் மத்திய வங்கியான இந்திய ரிசர்வ் வங்கியானது அயல்நாட்டுச் சொத்துகளில் முதலீடு செய்துள்ளது.
அமெரிக்கக் கருவூலத் துறையிடம் உள்ள கருவூலப் பங்குகள் ஆனது உலகம் முழுவதும் இருக்கும் எந்தவொரு மத்திய வங்கிகளுக்கும் பாதுகாப்பான சொத்துகளில் ஒன்றாக விளங்குகின்றது.
இதில் முதலில் உள்ள 3 நாடுகள் (2020 ஆம் ஆண்டு ஏப்ரல் இறுதி வரை)
ஜப்பான் – 1.266 டிரில்லியன் அமெரிக்க டாலர்
சீனா – 1.073 டிரில்லியன் அமெரிக்க டாலர்
ஐக்கிய இராஜ்ஜியம் – 368.5 பில்லியன் அமெரிக்க டாலர்