TNPSC Thervupettagam

அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்குத் தண்டனை

January 9 , 2019 2018 days 661 0
  • 1998 ஆம் ஆண்டு கற்கள் வீசி பேருந்துகளை சேதப்படுத்திய வழக்கில் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.10,000 அபராதம் விதித்து சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
  • இந்த தண்டனையைத் தொடர்ந்து இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரெட்டி தனது பதவி விலகலை அமைச்சரவையில் சமர்ப்பித்ததை அடுத்து அவரது பதவி விலகல் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
  • மாநில சட்டசபையில் ஓசூர் சட்டமன்றத் தொகுதியின் பிரதிநிதியான ரெட்டி சிறப்பு நீதிமன்றத்தால் தண்டணையளிக்கப்பட்ட முதல் அமைச்சராவார்.
  • இவர் பதவி வகித்து வந்த அமைச்சகமானது பள்ளிக் கல்வித் துறை அமைச்சரான K.A. செங்கோட்டையனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்