TNPSC Thervupettagam

அமைதி குலைந்த பகுதி – நாகாலாந்து

July 3 , 2020 1516 days 761 0
  • நாகாலாந்து மாநிலம் முழுவதையும் அடுத்த 6 மாத காலத்திற்கு, அதாவது இந்த ஆண்டு டிசம்பர் வரை “அமைதி குலைந்த பகுதியாக” மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
  • நாகாலாந்து மாநிலமானது கடந்த 60 ஆண்டுகளாக ஆயுதப் படைகள் (சிறப்பு அதிகாரம்) சட்டம், 1958 என்ற சட்டத்தின் கீழ் உள்ளது.


 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்