October 12 , 2022
649 days
371
- 2022 ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு பின்வரும் தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
- பெலாரஸைச் சேர்ந்த மனித உரிமை வழக்கறிஞர் அலெஸ் பியாலியாட்ஸ்கி
- ரஷ்ய மனித உரிமைகள் அமைப்பு – மெமோரியல் மற்றும்
- உக்ரேனிய மனித உரிமைகள் அமைப்பு சிவில் உரிமைகளுக்கான மையம்
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/Picture830.jpg)
Post Views:
371