TNPSC Thervupettagam

அமைதிக்கான பன்னாட்டு முறைமை மற்றும் அரசியல் செயலாண்மை திறனுக்கான சர்வதேச தினம் – ஏப்ரல் 24

April 27 , 2020 1615 days 459 0
  • இது ஐக்கிய நாடுகளால் முதன்முறையாக 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று அனுசரிக்கப் பட்டது.
  • மேலும், இது ஐக்கிய நாடுகளின் மூன்று தூண்களை ஆதரிப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும் அனுசரிக்கப்படுகின்றது. 
  • அமைதி & பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் வளர்ச்சி ஆகியவை இந்த 3 தூண்களாகும்.
  • கோவிட் – 19 தொற்றிற்கு எதிரான போராட்டத்தில் வெற்றி பெறுவதற்காக வேண்டி  பன்னாட்டு முறைமையின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இந்த ஆண்டில் இத்தினமானது அனுசரிக்கப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்