TNPSC Thervupettagam

அம்பேத்கர் ஜெயந்தி - ஏப்ரல் 14

April 16 , 2025 3 days 50 0
  • இந்தத் தினமானது, 1891 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று பிறந்த பீம்ராவ் ராம்ஜி அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளைக் குறிக்கிறது.
  • அவர் இந்திய அரசியலமைப்பின் முதன்மைச் சிற்பி மற்றும் சுதந்திர இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், சட்ட நிபுணர், பொருளாதார நிபுணர் மற்றும் பெரும் சமூகச் சீர்திருத்தவாதி ஆவார்.
  • இந்தத் தினமானது முதல் முறையாக 1928 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 ஆம் தேதியன்று புனேவில் ஜனார்தன் சதாசிவ் ரணபிசாய் அவர்களால் அனுசரிக்கப்பட்டது.
  • அவரதுப் பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக, டாக்டர் அம்பேத்கர் அவர்களுக்கு 1990 ஆம் ஆண்டில் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்