TNPSC Thervupettagam

அயோத்தி தாச பண்டிதர் – மணி மண்டபம்

September 7 , 2021 1082 days 564 0
  • தமிழக மாநில அரசானது வடசென்னையில் அயோத்தி தாச பண்டிதர் மணி மண்டபத்தினைக் கட்டமைக்க உள்ளது.
  • 19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சமூக சீர்திருத்தவாதியின் 175வது பிறந்தநாளைக் குறிக்கும் விதமாக இது அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இவர் 1891 ஆம் ஆண்டில் திராவிட மகாஜன சபையை நிறுவினார்.
  • இவர் ஒரு பைசா தமிழன் என்ற வார இதழை நிறுவி, பின்னர் அதனைத் தமிழன் என்ற பெயரில் நடத்தினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்