TNPSC Thervupettagam

அரசு மின்னணு-சந்தை - அருணாச்சலப் பிரதேசம்

September 25 , 2018 2125 days 1241 0
  • அருணாச்சலப் பிரதேச முதல்வர் பேமா காந்து, 26000 அரசு நிறுவனங்களுடன் கூடிய அரசு மின்னணு சந்தையை இட்டா நகரில் தொடங்கி வைத்தார்.
  • இது அரசாங்கத்தின் கொள்முதல்களில் அதிக வெளிப்படைத்தன்மையை கொண்டு வருதலையும் காகிதமற்ற மற்றும் பணமில்லாப் பரிவர்த்தனைகளை அடைவதையும் நோக்கமாகக் கொண்டது.
  • இதனால், ஆந்திரப்பிரதேசம், அசாம், குஜராத், தெலுங்கானா மற்றும் புதுச்சேரியை அடுத்து GeM (Government electronic Marketplace) உடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமிட்ட. 6-வது மாநிலமாக அருணாச்சலப் பிரதேசம் ஆகியுள்ளது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்