TNPSC Thervupettagam

அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயது

March 1 , 2021 1273 days 701 0
  • தமிழ்நாடு அரசுப் பணியாளர்களின் ஓய்வு பெறும் வயதானது 59 வயதிலிருந்து 60 ஆக உயர்த்தப் பட்டுள்ளது.
  • தற்பொழுது பணியில் உள்ளவர்கள் மற்றும் 2021 ஆம் ஆண்டு மே 31 ஆம்  தேதியன்று ஓய்வு பெறும் அனைவரும் இந்த அறிவிப்பின் கீழ் உள்ளடங்குவர்.
  • கடந்த ஆண்டு தமிழ்நாடு அரசானது ஓய்வு பெறும் வயதினை 58 வயதிலிருந்து 59 ஆக உயர்த்தி இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்