TNPSC Thervupettagam

அரசுப் பிணையங்களை கையகப்படுத்தும் திட்டம்

April 13 , 2021 1196 days 519 0
  • சமீபத்தில், இந்திய ரிசர்வ் வங்கி GSAP 1.0 எனப்படும் அரசுப் பிணையங்களை கையகப்படுத்தும் திட்டத்தினை (Government Security Acquisition Programme) அறிவித்து உள்ளது.
  • இத்திட்டத்தின் கீழ், ரூ.1 டிரில்லியன் மதிப்பிலான (அல்லது ஒரு லட்சம் கோடி ரூபாய்) அரசுப் பத்திரங்களை மத்திய வங்கி வாங்கிக் கொள்ளும்.
  • முதலில் ரூ.25,000 கோடி மதிப்பிலான கையகப்படுத்துதலானது 2021 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 அன்று மேற்கொள்ளப்படும்.
  • GSAP 1.0 திட்டம் பத்திரச் சந்தைக்கு மிக அதிக ஆதரவினை அளிக்கும்.
  • இந்த ஆண்டு அரசின் கடன் வாங்குதல் (borrowing) அதிகரித்ததால் இந்தியச் சந்தையில் எந்தவொரு இடையூறும் ஏற்படாது என்பதை இந்திய ரிசர்வ் வங்கி உறுதி செய்ய வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்