TNPSC Thervupettagam

அரிசி கொள்முதல்

September 4 , 2023 320 days 189 0
  • தமிழ்நாடு அரசு பொது விநியோகக் கழகமானது தேசியக் கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பிடமிருந்து 7 லட்சம் டன் அரிசியைக் கொள்முதல் செய்ய உள்ளது.
  • இது பொது விநியோக வழங்கீட்டிற்காகப் பயன்படுத்தப்பட உள்ளது.
  • மத்திய அரசானது, தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழான பொது விநியோகத் திட்டத்திற்காக மாதந்தோறும் தமிழகத்திற்கு சுமார் 2.97 லட்சம் டன் அரிசி ஒதுக்கீடு செய்கிறது.
  • இந்த அளவை விட, தமிழக மாநிலத்திற்குச் சராசரியாக, மாதத்திற்கு 50,000 டன் முதல் 60,000 டன் வரை அரிசி கூடுதலாக தேவைப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்