இது ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளில் அனுசரிக்கப்படுகிறது.
இது அரிய நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அரிய நோய்கள் உள்ள நபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சிகிச்சை மற்றும் மருத்துவ பிரதிநிதித்துவத்திற்கான அணுகலை மேம்படுத்துகிறது.
அரிய நோய்களுக்கான ஐரோப்பிய அமைப்பானது 2008 ஆம் ஆண்டில் இந்நாளை நிறுவியது.