TNPSC Thervupettagam

அரிய நோய்கள் தினம் - பிப்ரவரி 28

February 28 , 2025 4 days 62 0
  • இத்தினமானது, பொதுவாக ஒவ்வோர் ஆண்டும் பிப்ரவரி மாதத்தின் கடைசி நாளிலோ அல்லது முந்தைய நாளிலோ அனுசரிக்கப்படுகிறது.
  • அரிய நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை ஒன்றிணைத்து அனைவருக்கும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • அரிய நோயின் பாதிப்பு விகிதம் ஆனது 10,000 பேருக்கு 6.5-10க்கும் குறைவாக இருக்க வேண்டும்.
  • இந்திய அரிய நோய்களுக்கான அமைப்பு (ORDI) ஆனது, 5,000 இந்தியர்களில் ஒருவரை அல்லது அதற்கும் குறைவான எண்ணிக்கையிலான நபர்களைப் பாதித்தால் அது மிக அரிய நோயாகக் கருதுகிறது.
  • ORDI ஆனது இந்தியாவில் 263 அரிய நோய்களைப் பட்டியலிட்டுள்ளது.
  • இந்த ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு "More than you can imagine; an anthology of rare experiences" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்