TNPSC Thervupettagam

அரிய வகை நோய் தினம் - பிப்ரவரி 29

February 29 , 2020 1673 days 498 0
  • இந்தத் தினமானது பிப்ரவரி மாதத்தின் கடைசி தினத்தில் அனுசரிக்கப் படுகின்றது.
  • இந்தத் தினமானது அரிய வகை நோய்களுக்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, அரிய வகை நோய்கள் உள்ள நபர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் சிகிச்சை மற்றும் மருத்துவ சேவை அணுகலை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • 2020 ஆம் ஆண்டிற்கான அரிய வகை நோய் தினத்தின் முழக்கம் “அரியது பல, அரிதானது வலுவானது, அரியது பெருமை” என்பதாகும்.
  • ஐரோப்பிய அமைப்பானது 2008 ஆம் ஆண்டில் அரிய வகை நோய்களுக்கான தினத்தை நிறுவியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்