TNPSC Thervupettagam

அருகலை (WiFi/வைஃபை) வசதி கொண்ட 5000வது ரயில் நிலையம்

October 3 , 2019 1754 days 848 0
  • மேற்கு வங்கத்தின் மிட்னாபூர் ரயில் நிலையம் ஆனது வைஃபை மூலம் இணைக்கப்பட்ட 5000வது ரயில் நிலையமாக மாறியது.
  • வைஃபை வழங்கும் திட்டம் ரெயில்டெல் (RailTel) என்ற நிறுவனத்தால் 2016 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
  • மும்பை மத்திய ரயில் நிலையம் முதல் முறையாக வைஃபை செயல்படுத்திய இடத்தில் உள்ளது.
  • ரெயில்டெல் என்பது ரயில்வே அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு பொதுத்துறை பிரிவு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்