இளையோர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறைக்கான மத்திய இணை அமைச்சரான கிரண் ரிஜ்ஜு (தனிப் பொறுப்பு) இட்டா நகரில் 3 சிறப்புமிகு விளையாட்டு மையங்கள் அமைக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இந்த மையங்கள் உறைவிட வசதியுடன் 300 விளையாட்டு வீரர்கள் தங்கிப் பயிற்சி பெறும் திறன் கொண்டதாக இருக்கும்.
தற்காப்புக் கலைகள், பளு தூக்குதல் மற்றும் குத்துச் சண்டை ஆகியவற்றிற்காக இந்த 3 சிறப்புமிகு மையங்கள் ஏற்படுத்தப்படும்.