TNPSC Thervupettagam

அருணாச்சலப் பிரதேசம் – சூரியஒளி நிலையம்

May 18 , 2018 2255 days 732 0
  • அருணாச்சலப் பிரதேச மாநில முதல்வரான பேமா காண்டு (Pema Khandu) மாநிலத் தலைநகரான இட்டா நகரில் உள்ள ஆற்றல் விழிப்புணர்வு பூங்காவில் (Energy Awareness Park) மாநிலத்தின் மிகப்பெரிய சூரியஒளி மின் நிலையத்தை (solar power plant) துவக்கி வைத்துள்ளார்.
  • இந்த மின் நிலையத் திட்டமானது அருணாச்சலப் பிரதேச ஆற்றல் மேம்பாட்டு நிறுவனத்தினால் (Arunachal Pradesh Energy Development Agency-APEDA) அமல்படுத்தப்பட்டுள்ளது.
  • தீன் தயாள் உபாத்யாயா கிராம் ஜோதி யோஜனா (Deen Dayal Upadhyaya Gram Jyoti Yojana-DDUGJY) திட்டத்தின் கீழ் இந்த ஆண்டிற்குள் ஊரக மின் இணைப்பிற்காக (rural electrification) மத்திய அரசினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள இலக்கினை முழுமைப்படுத்துவதனை நோக்கி அருணாச்சலப் பிரதேசம் செயல்பட்டு வருகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்