பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் பேமா காண்டு அருணாச்சலப் பிரதேசத்தின் 10வது முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
முதன்முறையாக பதவியேற்பு விழாவானது ராஜ்பவனில் நடத்தப்படுவதற்குப் பதிலாக இட்டாநகரின் முக்கிய இடமான சமூகநல மன்ற மையத்தில் நடத்தப்பட்டது. அந்த இடத்திற்கு இவரது தந்தையான டோர்ஜி காண்டுவின் பெயர் வைக்கப்பட்டுள்ளது.