மைசூரைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அருணாச்சலப் பிதேசத்தின் பக்கே புலிகள் காப்பகத்தில் உள்ள இருவாச்சிப் பறவைகள் (Hombill) குறித்து ஒரு ஆய்வை மேற்கொண்டனர்.
இவர்கள் இருவாச்சிப் பறவைகள் குறித்து பின்வருவனவற்றைக் கண்டுபிடித்தனர்.
அதிக அளவில் விதைகளைப் பரப்புதல்
பழங்களை உண்ணும் மிகப் பெரிய உருவம் கொண்ட பறவைகள் (Frugivores).
விதைகளைப் பரப்புவதற்காகவும் தனது பகுதியினை விரிவுபடுத்துவதற்காகவும் தாவரங்கள் இந்தப் பழங்களை உண்ணும் பறவைகளைச் சார்ந்துள்ளன.
பழங்களை உண்ணும் பறவைகளின் வீழ்ச்சியானது (குறைகின்ற நிலை) சுற்றுச் சூழலை மிகக் கடுமையாக பாதிக்கும்.