TNPSC Thervupettagam

அருமண் நிரந்தரக் காந்த ஆலை

June 7 , 2023 412 days 279 0
  • விசாகப்பட்டினத்தில் உள்ள அருமண் நிரந்தரக் காந்த ஆலையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
  • விசாகப்பட்டினத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் அருமண் நிரந்தரக் காந்தம் உருவாக்கப் பட்டது.
  • இது எந்த வெளிப்புறச் சக்தி மூலமும் தேவையில்லாமல் ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும் ஒரு வகையான காந்தமாகும்.
  • ஒருமுறை காந்தமாக்கப் பட்டால், இதனை நீண்டக் காலத்திற்கு காந்தத் தன்மையுடன் பராமரிக்க முடியும் என்பதால் இது "நிரந்தரமானது" என்று அழைக்கப்படுகிறது.
  • அருமண் உலோகங்களிலிருந்துத் தயாரிக்கப்படுகிற நிரந்தரக் காந்தங்கள் அருமண் நிரந்தரக் காந்தங்கள் எனப்படுகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்