அருமண் நிரந்தரக் காந்த ஆலை
June 7 , 2023
412 days
279
- விசாகப்பட்டினத்தில் உள்ள அருமண் நிரந்தரக் காந்த ஆலையைப் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
- விசாகப்பட்டினத்தில் உள்ள பாபா அணு ஆராய்ச்சி மைய வளாகத்தில் அருமண் நிரந்தரக் காந்தம் உருவாக்கப் பட்டது.
- இது எந்த வெளிப்புறச் சக்தி மூலமும் தேவையில்லாமல் ஒரு காந்தப்புலத்தை உருவாக்கும் ஒரு வகையான காந்தமாகும்.
- ஒருமுறை காந்தமாக்கப் பட்டால், இதனை நீண்டக் காலத்திற்கு காந்தத் தன்மையுடன் பராமரிக்க முடியும் என்பதால் இது "நிரந்தரமானது" என்று அழைக்கப்படுகிறது.
- அருமண் உலோகங்களிலிருந்துத் தயாரிக்கப்படுகிற நிரந்தரக் காந்தங்கள் அருமண் நிரந்தரக் காந்தங்கள் எனப்படுகின்றன.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/7-49.png)
Post Views:
279