TNPSC Thervupettagam

அறிஞர் தமிழ் ஒளி

September 22 , 2023 302 days 297 0
  • தமிழக அரசானது தஞ்சையில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழக வளாகத்தில் தமிழறிஞர் தமிழ் ஒளி அவர்களின் மார்பளவு சிலையை நிறுவ உள்ளது.
  • இவர் 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 ஆம் தேதியன்று குறிஞ்சிப்பாடியில் பிறந்தார்.
  • இவர் தொடக்கத்தில் விசயரங்கம் என்று அழைக்கப்பட்டார்.
  • இவர் சுப்பிரமணிய பாரதி மற்றும் பாரதிதாசனைத் தொடர்ந்து பல இலக்கியப் படைப்புகளைப் படைத்தார்.
  • இவர் சாதிப் பாகுபாடுகளுக்கு எதிராகவும் பல்வேறு நூல்களை எழுதினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்