TNPSC Thervupettagam

அல்பைன் பனிச்சறுக்கு போட்டி

December 30 , 2021 933 days 445 0
  • மான்டிநீக்ரோவில் சர்வதேசப் பனிச்சறுக்குக் கூட்டமைப்பினால் நடத்தப்பட்ட அல்பைன் பனிச்சறுக்குப் போட்டியில் இந்தியப் பனிச்சறுக்கு வீரர் ஆஞ்சல் தாகூர் வெண்கலப் பதக்கத்தினை வென்றார்.
  • இதன்மூலம், சர்வதேச அளவில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியப் பனிச்சறுக்கு வீரர் என்ற ஒரு பெருமையை இவர் பெற்றுள்ளார்.
  • இவர் இதற்கு முன்பு 2018 ஆம் ஆண்டில் வெண்கலப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
  • இதில் குரோயேசியாவின் பனிச்சறுக்கு வீரர் டோரா லிஜீடிக் (Dora Ljutic) தங்கப் பதக்கத்தினையும், சைப்ரஸ் நாட்டின் பனிச்சறுக்கு வீரர் ஜியார்ஜியா எபியானியா (Georgia Epiphaniou) வெள்ளிப் பதக்கத்தினையும் வென்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்