TNPSC Thervupettagam

அவ்வை நடராஜன்

November 24 , 2022 606 days 399 0
  • தமிழறிஞர் அவ்வை நடராஜன் (86) சென்னையில் காலமானார்.
  • இவர் தஞ்சாவூரில் உள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக (1992-1995) பணியாற்றினார்.
  • பின்னர், மத்திய செம்மொழித் தமிழ் நிறுவனத்தின் நிர்வாகக் குழுவில் துணைத் தலைவராகப் பணியாற்றினார்.
  • 1974 ஆம் ஆண்டில் மு. கருணாநிதி அவர்கள் முதல்வராக இருந்தபோது தமிழக அரசின் தகவல் மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் பணியமர்த்தப்பட்டார்.
  • ஓர் இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக இல்லாவிட்டாலும் தமிழ் மேம்பாட்டு மற்றும் பண்பாட்டுத் துறையின் செயலாளராகப் பணியாற்றிய ஒரு அரிய சாதனையை இவர் படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்