TNPSC Thervupettagam
March 11 , 2020 1600 days 705 0
  • முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆர்.கண்ணகி என்பவருக்கு நடப்பு ஆண்டிற்கான தமிழக அரசின் அவ்வையார் விருது வழங்கி கௌரவித்தார்.
  • 18 ஆண்டுகளுக்கும் மேலாக கிராமப்புற பெண்களின் முன்னேற்றத்திற்காக இவர் ஆற்றிய பணிகளை அங்கீகரித்து இந்த விருதானது இவருக்கு வழங்கப் பட்டுள்ளது.
  • இடுகாட்டு உதவியாளரான கண்ணகி என்பவர் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள பெண்களின் சுய உதவிக் குழுக்களினரிடையே (Self-Help groups - SHGs) சிறப்பாக அறியப் படுகின்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்