அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்கா
April 2 , 2021
1242 days
658
- சமீபத்தில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கோரக்பூரில் சாகித் அஷ்பக் உல்லா கான் விலங்கியல் பூங்காவினைத் திறந்து வைத்தார்.
- இது பூர்வாஞ்சலில் அமைந்த முதலாவது மற்றும் அந்த மாநிலத்தின் மூன்றாவது விலங்கியல் பூங்காவாகும்.
- இந்தப் பூங்காவிற்கு சுதந்திரப் போராட்ட வீரரான சாகித் அஷ்பக் உல்லா கானின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
Post Views:
658