TNPSC Thervupettagam

ஆக்கிரமிப்பால் பாதிக்கப்பட்ட அப்பாவிக் குழந்தைகளுக்கான சர்வதேச தினம் ஜுன் – 4

June 6 , 2020 1575 days 397 0
  • இந்தத் தினமானது லெபனான் போரில் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நினைவாக 1982 ஆம் ஆண்டில் ஏற்படுத்தப் பட்டது. இது ஐக்கிய நாடுகளால் அனுசரிக்கப் படுகின்றது.
  • லெபனான் போரானது 2006 ஆம் ஆண்டில் ஏற்பட்டது.
  • இந்தப் போரானது இஸ்ரேல் மற்றும் ஹெஸ்புல்லாஹ் ஆகியவற்றிற்கு இடையே மூண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்