TNPSC Thervupettagam

ஆக்ஸிஜன் நிலையம்

December 26 , 2019 1671 days 652 0
  • மகாராஷ்டிராவில் உள்ள நாசிக் ரயில் நிலையத்தில் இந்திய ரயில்வேயானது ஏரோ கார்ட் என்ற அமைப்புடன் இணைந்து ஒரு ‘ஆக்ஸிஜன் நிலையத்தை’ திறந்துள்ளது.
  • இந்த முயற்சியானதுப் பயணிகளுக்குச் சுத்தமான காற்றை சுவாசிக்கும் அனுபவத்தை வழங்க முற்படுகின்றது.
  • ஆக்ஸிஜன் நிலையம் என்ற கருத்தானது தேசிய   வானூர்தியியல் மற்றும் விண்வெளி நிர்வாகத்தின் பரிந்துரையின் அடிப்படையில் அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்