TNPSC Thervupettagam

ஆசிய நீர்ப்பறவை கணக்கெடுப்பு

January 14 , 2021 1286 days 893 0
  • இரண்டு நாள் நிகழ்வான ஆசிய நீர்ப்பறவை கணக்கெடுப்பு - 2020 ஆனது ஆந்திரப் பிரதேசத்தில் தொடங்கியது.
  • இது 1987 ஆம் ஆண்டில் தொடங்கப் பட்டு ஆண்டுதோறும் நடக்கும் ஒரு நிகழ்வாகும்.
  • இதன் முக்கிய நோக்கம் நீர்ப்பறவைகள் மற்றும் சதுப்புநிலங்களின் நிலையைக் கண்காணிப்பதாகும்.
  • இது ஆண்டுதோறும் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கம் மற்றும் சர்வதேச சதுப்புநிலங்களுக்கான நிறுவனம் ஆகியவற்றால் ஒருங்கிணைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்