TNPSC Thervupettagam

ஆசியாவின் முதல் ஆழ்கடல் ஆய்வுக் கூடம்

May 21 , 2023 425 days 291 0
  • புனேவில் உள்ள மகாராஷ்ட்ரா தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தின் உலக அமைதி பல்கலைக் கழகமானது (WPU) ஆசியாவிலேயே முதன்முறையாக கடலுக்கு அடியில் ஒரு ஆராய்ச்சிக் கூடத்தை உருவாக்கியுள்ளது.
  • இது உலக நாடுகளின் எண்ணெய் மற்றும் எரிவாயுத் தொழில்துறையில் பல்துறைத் திறன்களை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • ஆழ்கடல் கடல்சார் பெட்ரோலிய நடவடிக்கைகளின் ஒரு செயல்முறை முன்மாதிரியை காட்சிப் படுத்தச் செய்கின்ற இந்த ஆய்வகம் எதிர்காலத் தொழிலாளர்களை எரிசக்தித் துறையில் பயிற்றுவிக்கும் விதத்தில் புரட்சியை ஏற்படுத்துகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்