காந்திசாகர் மிதவைத் திருவிழா எனப்படும் ஆசியாவின் முதலாவது மிதவைத் திரு விழாவானது மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்ட்சூரில் நடைபெற்றது.
மத்தியப் பிரதேசத்தில் உள்ள மண்ட்சூருக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு ஒரு தனித்துவமான கூடாரம் அமைத்தல் அனுபவம் மற்றும் சாகச நடவடிக்கை அனுபவம் ஆகியவற்றை வழங்குவதற்காக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இத்தகைய முதல் வகையான மிதவைத் திருவிழாவில் நிலம், காற்று மற்றும் நீர் சார்ந்த சாகசங்கள் இடம் பெற்றிருக்கும்.