TNPSC Thervupettagam
June 20 , 2021 1132 days 532 0
  • உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் நிரந்தரத் திட்டத்தின் ஆலோசகராக ஆசிஷ் சந்தோர்கர் எனும் தனியார் துறை நபர் ஒருவரை இந்திய அரசு நியமித்துள்ளது.
  • இவரின் பதவிக் காலம் மூன்றாண்டுகளாகும்.
  • இத்திட்டத்தில் ஒரு தனியார்துறை நபர் நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும்.
  • சந்தோர்கர் பெங்களூருவிலுள்ள ஒரு கொள்கை ஆலோசக அமைப்பான ஸ்மாஹி கொள்கை மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இயக்குநராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்