இது 2013 ஆம் ஆண்டு முதல் ஜூலை 30 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
ஐக்கிய நாடுகள் அமைப்பானது சமூகத்தில் ஆட்கடத்தல் மற்றும் அதன் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “நீல இதயப் பிரச்சாரம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.