TNPSC Thervupettagam

ஆட்கடத்தலுக்கு எதிரான உலக தினம் – ஜூலை 30

July 31 , 2020 1519 days 698 0
  • இது 2013 ஆம் ஆண்டு முதல் ஜூலை 30 ஆம் தேதியன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் அனுசரிக்கப்பட்டு வருகின்றது.
  • ஐக்கிய நாடுகள் அமைப்பானது சமூகத்தில் ஆட்கடத்தல் மற்றும் அதன் தாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக உலக அளவில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக “நீல இதயப் பிரச்சாரம்” என்ற ஒன்றைத் தொடங்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்