குடிமக்கள் பயன்பெற தகுதியான அரசு நலத்திட்டங்களுடன் அவர்களை இணைக்கும் தொழில்நுட்பத் தளமான ஹக்தர்ஷக் தளத்தின் நிறுவனர் அனிகேத் டோகர், ஆண்டின் 13வது சமூக தொழில்முனைவோர் (SEOY) விருதைப் பெற்றுள்ளார்.
இந்த விருதினை ஜூபிலண்ட் பார்தியா அறக்கட்டளை மற்றும் சமூக தொழில் முனைவோருக்கான ஸ்வாப் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நிறுவின.
ஹக்தர்ஷக் 24 மாநிலங்களில் 22,800 முகவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளது.