TNPSC Thervupettagam

ஆண்டின் சிறந்தக் கால்பந்தாட்ட வீரர்

August 14 , 2022 705 days 345 0
  • சுனில் சேத்ரி மற்றும் மனிஷா கல்யாண் ஆகியோர் முறையே 2021-22 ஆம் ஆண்டிற்கான சிறந்தக் கால்பந்தாட்ட வீரராகவும், சிறந்தக் கால்பந்தாட்ட வீராங்கனையாகவும் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • இதனை அகில இந்தியக் கால்பந்தாட்டப் போட்டி கூட்டமைப்பு (AIFF) அறிவித்துள்ளது.
  • கடந்த போட்டித் தொடரிற்கான ஆண்டின் சிறந்த வளர்ந்து வரும் கால்பந்தாட்ட வீராங்கனை என்ற பட்டத்தினை மனிஷா வென்றிருந்தார்.
  • சுனில் இந்த விருதை பெறுவது இது 7வது முறையாகும்.
  • இவர் இதற்கு முன்பு 2007, 2011, 2013, 2014, 2017 மற்றும் 2018-19 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதினை வென்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்