TNPSC Thervupettagam

ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பிறப்பு பதிவு

September 4 , 2023 320 days 220 0
  • எட்டு வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பிறப்புப் பதிவு முறையினை நாகாலாந்து தொடங்கியுள்ளது.
  • இது ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பதிவினை பிறந்த உடனே (பிறப்பு சார்ந்த ஆதார் பதிவு) பதிவு செய்வதற்கு வழி வகுக்கிறது.
  • ஆதார் கட்டமைப்பில் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் சேர்ப்பதில் இந்தச் செயல்முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்