ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பிறப்பு பதிவு
September 4 , 2023
320 days
220
- எட்டு வடகிழக்கு மாநிலங்களில் முதலாவதாக ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட பிறப்புப் பதிவு முறையினை நாகாலாந்து தொடங்கியுள்ளது.
- இது ஐந்து வயது வரையிலான குழந்தைகளின் ஆதார் பதிவினை பிறந்த உடனே (பிறப்பு சார்ந்த ஆதார் பதிவு) பதிவு செய்வதற்கு வழி வகுக்கிறது.
- ஆதார் கட்டமைப்பில் புதிதாகப் பிறந்த குழந்தைகளையும், ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகளையும் சேர்ப்பதில் இந்தச் செயல்முறை முக்கியப் பங்கு வகிக்கிறது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/4-742.jpg)
Post Views:
220