TNPSC Thervupettagam

ஆத்ம நிர்பர் உத்தரப் பிரதேச ரோஜ்கர் யோஜனா

June 28 , 2020 1521 days 548 0
  • இது உத்தரப்பிரதேசத்தின் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடியால் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது. 
  • இது உத்தரப் பிரதேசத்தில் 1.25 கோடி மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கக் கூடிய வகையில் நாட்டின் மிகப்பெரிய ஒரு வேலைவாய்ப்பு உருவாக்கத் திட்டமாகும். 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்