TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேச குடிமைப் பணி ஆணைய சீர்திருத்தம்

June 29 , 2021 1154 days 543 0
  • ஆந்திரப் பிரதேச மாநில அரசானது அம்மாநில அரசுப் பணியின் அனைத்து வருங்காலப் பணிகளுக்கும் நேர்காணல் செயல்முறைகளை நீக்குவதற்கான ஒரு அரசு முறை உத்தரவினை வெளியிட்டுள்ளது.
  • இதில் நிர்வாக அதிகாரிகள் பதவிகளும் அடங்கும்.
  • இருப்பினும், துணை ஆட்சியர், துணைக் காவல் கண்காணிப்பாளர், வணிக வரி அதிகாரி, வட்டாரப் போக்குவரத்து அதிகாரி போன்ற பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுகள் மற்றும் நேர்காணல்கள் தக்க வைக்கப் பட்டுள்ளன.
  • இந்தச் சீர்திருத்தங்களானது அதன் சிறப்புத் தலைமைச் செயலாளர் J. சத்திய நாராயணன் தலைமையிலான ஒரு உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் அமல்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்