TNPSC Thervupettagam

ஆந்திரப் பிரதேசத்தின் புதிய தலைநகர்

February 3 , 2023 533 days 349 0
  • ஆந்திரப் பிரதேசத்தின் தலைநகர் ஆனது விசாகப்பட்டினத்திற்கு மாற்றப்படும் என்று அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அறிவித்துள்ளார்.
  • 2015 ஆம் ஆண்டில் இருந்த முந்தைய அரசானது, அமராவதியை மாநிலத் தலைநகராக அறிவித்து புதியத் தலைநகரைக் கட்டமைப்பதற்காக நிலங்களைக் கையகப் படுத்தும் பணிகளை மேற்கொண்டது.
  • 2019 ஆம் ஆண்டில், ரெட்டி அவர்கள் முதன் முதலில் "பரவலாக்கப்பட்ட மேம்பாடு" என்ற ஒரு கருத்தாக்கத்தினை முன்மொழிந்து, மாநிலத்தில் மூன்று தலைநகரங்களை நிறுவுவதற்கான ஒரு திட்டத்தினை முன்வைத்து, பின்னர் அதனை ரத்து செய்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்