ஆந்திரப் பிரதேச மாநில அரசானது அம்மாநிலத்திற்கான 3 தலைநகரங்களை உருவாக்கக் கோரும் அறிக்கைக்குத் தடை விதித்துள்ளது.
2020 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில், ஆந்திரப் பிரதேச மாநில சட்டசபையானது, ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளின் பரவலாக்கம் மற்றும் சம வளர்ச்சி மசோதா, 2020 என்ற மசோதாவை நிறைவேற்றியது.
இந்தச் சட்டமானது அம்மாநிலத்திற்கு 3 தலைநகரங்கள் அமைக்க வழிவகை செய்கின்றது.